Connect with us

தமிழ்நாடு

மீண்டும் பிசியாகும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்: அரசு வேலை கிடைக்குமென நம்பிக்கை!

Published

on

காலியாக உள்ள அனைத்து அரசு பணிகளும் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலங்களில் இளைஞர்கள் பிசியாக உள்ளனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே அரசு பணி கிடைக்கும் என்ற நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படிப்பை முடித்த இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதுதான் என்பது கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் மீண்டும் அரசு பணிகளில் உள்ள காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுப்பித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலங்களில் இதுவரை சுமார் 72 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 56 ஆயிரத்து 917 என வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் 24 முதல் 25 வரை உட்பட்ட பதிவாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 26 லட்சம் என்றும் 36 வயதுக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளது சுமார் 13 லட்சம் என்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!