Connect with us

தமிழ்நாடு

ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு செய்து திமுக ஜெயித்துவிட்டது: ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

Published

on

ஓட்டு மிஷினில் தில்லு முல்லு செய்து திமுக ஜெயித்து விட்டது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்று கூறப்படும் ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாகவும் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு ஓட்டு போகும்படி புரோகிராம் செய்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் ஓட்டு மிஷின் மீது குற்றம்சாட்டி வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே பல முறை இதேபோல் திமுகவும் சொல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள்ஓட்டுப் போடுவதில் திமுக வல்லவர்கள் என்றும் பல வாக்குச்சாவடிகளில் கைப்பற்றி குண்டர்களும் ரவுடிகளும் தான் ஓட்டு போட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் தான் அதிக கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளது என்றும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு அதுதான் காரணம் அதிமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்கள் என்று கூறினார்.

மேலும் வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துள்ளார்கள் என்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு செல்லும்படி புரோகிராம் செய்முறை செய்துள்ளனர் என்றும் தமிழகத்தில் இதுவரை இல்லாத நிலை இந்த தேர்தலில் நடந்துள்ளது என்றும் அதனால்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஈபிஎஸின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!