Connect with us

தமிழ்நாடு

எழுத்துப்பிழையுடன் பதாகை: ஈபிஎஸ் ஆர்ப்பாட்டத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published

on

எழுத்துப்பிழை பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆர்ப்பாட்டத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது கூடியிருந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் கையில் திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியிருந்தனர்

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பதாகையை ஏந்தியபடி கோஷமிட கூட இருந்தவர்களும் உடன் கோஷமிட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், அதனை சந்திக்க தயார் என்றும் தற்போது அரசு கடன் சுமையில் இருப்பதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், எதிர்க்கட்சித் தலைவரான நான் திமுக அரசின் குறைகளை கூறுவதால் தான் இந்த அரசு சிறப்பாக ஆட்சி நடைபெறுவதாகவும் கோஷமிட்டனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கையில் வைத்திருந்த பதாகையில் நீட் தேர்வை ரத்து செய்ரேன்’ என்று எழுத்துப் பிழையுடன் கூடிய பதாகை இருந்ததை பார்த்த நெட்டிசன்கள் ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு இந்த எழுத்துப்பிழை கூட தெரியவில்லையா என சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்

இந் நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை அனுமதி இன்றி கூட்டம் கூடியதால் சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!