செய்திகள்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு…ஒரே கட்டமாக தேர்தல்….

Published

on

பெரிதும் எதிர்பார்த்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

வேட்புமனு தாக்கல் துவக்கம் – 28.01.2022

வேட்புமனு நிறைவு – 04.02.2022

மனுக்கள் பரிசீலனை – 05.02.2022

வாபஸ் பெற கடைசி நாள் – 07.02.2022

வாக்குப்பதிவு நாள் – 19.02.2022

வாக்கு எண்ணிக்கை நாள் – 22.02.2022 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கி விட துவங்கியுள்ளன.

Trending

Exit mobile version