Connect with us

டிவி

யாரைக் காப்பற்ற என் மகனை கைது செய்தார்கள்..? ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி!

Published

on

சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது காதல் கணவர் ஹேம்நாத் நேற்று கைது செய்யப்பட்டார்.

வழக்கின் விசாரணையில் இன்று பங்கேற்ற ஹேம்நாத் தந்தை, “கடந்த 6 நாட்களாகக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நானும் இன்று ஆர்டிஓ மேடம் விசாரணையில் பங்கேற்றேன்.

நியாயமாகப் பார்த்தால் இன்று தனது மகனும் விசாரணையில் பங்குபெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் இன்று வரவில்லை. நேற்று அவசரகதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்னவென்றும் என்ன நடக்கிறது என்றும் எனக்கு தெரியவில்லை. யாரைக் காப்பாற்றக் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை” என கூறினார்.

வரதட்சணை கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, அப்படி நாங்கள் ஏதும் கேட்கவில்லை. அதை சித்ராவின் தந்தை ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளார் என்றார்.

இன்றைய விசாரணையில் எங்களது நியாயத்தைத் தெரிவித்துள்ளோம். காவல் துறையினரும் வரதட்சணை ஏதும் கேட்டீர்களா என்று கேட்டனர். அப்படி ஏதும் கேட்கவில்லை என்று தெரிவித்தாக கூறினார்.

சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் அளித்த மன அழுத்தமே காரணம் என்று, நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்றைய விசாரணையில் சித்ராவின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!