இந்தியா

டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாது 

Published

on

 

டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாது 
கொரோனா  பாதிப்பு  காரணமாகத் தலைநகர் டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாதென டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளனர் .10 பேர்க்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .எனவே 5 பேர் மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் கொரோனா  வைரஸ் 168 பேர்க்கு இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது .

 

 

seithichurul

Trending

Exit mobile version