இந்தியா
டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாது
டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாது
கொரோனா பாதிப்பு காரணமாகத் தலைநகர் டெல்லியில் 5 பேர்க்கு மேல் கூடக் கூடாதென டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளனர் .10 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .எனவே 5 பேர் மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் கொரோனா வைரஸ் 168 பேர்க்கு இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது .