சினிமா

2வது திருமணம் செய்துகொண்ட திலீப் – காவ்யா மாதவன் கர்ப்பம்!!

Published

on

மலையாள நடிகர் திலீப்பை 2ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன கர்ப்பமாக இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இவர் மலையாளத்தில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2009ல் குவத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரைத் திருமணம் செய்து அதே வருடத்திலேயே அவரைப் பிரிந்தார்.

2011ல் இருவரும் விவாகரத்துச் செய்து கொண்டனர். மலைளாள நடிகர் திலீப்புடன் சேர்ந்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. முதல் மனைவி மஞ்சுவாரியரை விவாகரத்துச் செய்து விட்டு காவ்யா மாதவனை 2வது திருமணம் 2016ம் ஆண்டு நவம்பர் 25ந் தேதி செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் மீனாட்சி என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில் மஞ்சு வாரியர் – திலீப் இருவரும் மனக்கசப்புக் காரணமாக நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்றுக் கொண்டு முறைப்படி பிரிந்தனர். மகள் மீனாட்சி தந்தையிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். இதனால் திலிப் தனது மகளைத் தன்னுடனே வைத்துக் கொண்டார்.

மலைளாள நடிகர் திலீப்புடன் சேர்ந்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. முதல் மனைவி மஞ்சுவாரியரை விவாகரத்துச் செய்து விட்டு காவ்யா மாதவனை 2வது திருமணம் 2016ம் ஆண்டு நவம்பர் 25ந் தேதி செய்து கொண்டார்.

இந்நிலையில் தான் மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் திலீப் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் தான் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று திலீப் விடுதலை ஆனார்.

இந்நிலையில் நடிகை காவ்யா மாதவன் கர்ப்பாமக் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களின் குடும்பத்தினர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version