Connect with us

இந்தியா

திடீரென நடு வழியில் நிறுத்தப்பட்ட டெல்லி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்.. என்ன காரணம்?

Published

on

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் என்ற ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பயண்இ ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதை மற்ற இரண்டு பயணிகளும் உறுதி செய்ததை அடுத்து உடனடியாக ரயிலை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த அந்த பயணிகள் தங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் இதனை அடுத்து ரயில்வே அதிகாரியிடம் அவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அந்த பயணிகள் தெரிவித்ததை அடுத்து அந்த கோச் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. ஜிஆர்பி போலீஸ் மற்றும் ஆர்பிஎப் போலீஸ் படைகள் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்ட கோச் முழுவதும் சோதனை வேட்டையை நடத்தினர். மேலும் வெடிகுண்டு செயலிழ்க்கும் படைக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவர்களும் வரவழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி2 கோச்சில் தான் வெடிகுண்டு இருக்கிறது என்று கூறப்பட்டாலும் ஜி3, ஜி4 என மூன்று பெட்டிகளிலும் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்பதும் மூன்று பெட்டிகளிலும் முழுமையான சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்த பின்னர் ரயிலில் எந்த விதமான வெடிபொருளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே ரயிலை முன்னோக்கி செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். மேலும் வெடிகுண்டு குறித்து வதந்தி பரப்பியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அவர்கள் என்ன காரணத்திற்காக இந்த வதந்தியை கிளப்பினார்கள்? அல்லது அவர்களுக்கு தவறான தகவல் கிடைத்ததால் இந்த தகவலை ரயில்வே துறையினர்களிடம் கூறினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ஜோதிடம்51 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!