Connect with us

இந்தியா

போனில் கேம் விளையாடிய மகன்.. அடித்துக் கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

Published

on

டெல்லியில் பால் வியாபாரம் செய்து வந்தவர் ஆதித்யா பாண்டே (27 வயது). இவரது மகன் உத்கர்ஷ் என்ற கியான் பாண்டே (5 வயது) படிக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

அதை பார்த்து எரிச்சல் அடைந்த அவரது தந்தை கட்டையால் தனது மகனைத் தாக்கியுள்ளார். உடனே கியான் பாண்டே மயக்கம் அடைந்த நிலையில் இரவு 10 மணியளவில் அவரது தாய் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குத் தனது மகனைத் துக்கிச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மகன் இறந்ததை உறுதி செய்தனர். மேலும் கை, கால், கழுத்து பகுதிகளில் காயம் இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களை விசாரிக்கும் போது முதலில் விசாரணைக்கு ஒத்துலைவில்லை. பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தனது மகன் படிக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்ததால் அவரை கட்டை எடுத்துத் தாக்கியதாகத் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து காவல் துறையினர் ஆதித்யா பாண்டேவை கைது செய்து, கியான் பாண்டே உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சௌபேபூர் பகுதியில் வேறு சாதி பெண்ணை காதலித்து மகன் கர்ப்பம் ஆக்கியதை அறிந்த தாய் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். இப்போது தாய் மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

ஜோதிடம்5 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்16 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்27 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்40 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்52 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!