இந்தியா
கொரோனா பாதிப்பு -பலி 5ஆக உயர்வு .
கொரோனா பாதிப்பு -பலி 5ஆக உயர்வு .
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்தது.கடந்த வாரம் கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்ததே கொரோனாவுக்கு முதல் பலி.அதே போல் கேரளாவில் ஒரு மூதாட்டி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இன்று பஞ்சாப் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார் .இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.