Connect with us

இந்தியா

பூஸ்டர் தடுப்பூசிக்கு விண்ணப்பித்தால் பேங்க் பேலன்ஸ் காலியாகுமா? சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை!

Published

on

பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மோசடியான லிங்க் அனுப்பி அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போடுபவர்கள் ஆன்லைன் மூலம் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்தவர்களின் செல்போன் எண்ணுக்கு மர்மமான லிங்க் அனுப்பப்படுவதாக அந்த லிங்கை கிளிக் செய்து ஓடிடி எண்ணை மோசடி நபர்கள் கேட்பதாகவும் ஓடிடி எண்ணை தெரியாமல் கொடுத்து விட்டால் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் காலியாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

எனவே பூஸ்டர் டோஸ் போட விண்ணப்பித்தவர்களின் செல்போன் எண்ணுக்கு மோசடியாக லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அதே போல் ஓடிடி எண்ணை கேட்டு யாராவது போன் செய்தால் தர வேண்டாம் என்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எந்தவிதமான ஓடிடி எண்ணும் தேவையில்லை என்றும் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மோசடியான நபர்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மர்ம நபர்கள் அனுப்பும் அதிகாரபூர்வமற்ற லிங்குகளை டவுன்லோட் செய்ய வேண்டாமென்றும் இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக புகார் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள் கொஞ்சம் அசந்தால் அவர்களுடைய பேங்க் பேலன்ஸ் காலியாகி விடும் என்ற செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!