Connect with us

கிரிக்கெட்

தோனி மீண்டும் கேப்டன் ஆனது எப்படி? சிஎஸ்கே அறிக்கை

Published

on

ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே அணி கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் இருந்து பறித்து தோனியுடன் மீண்டும் கொடுத்துள்ளது. இது குறித்து பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் சிஎஸ்கே அணி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரவீந்திர ஜடேஜா தனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை இழக்க முன்வந்தார். தோனியே மீண்டும் கேப்டனாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார் என்றும், அணியின் நலன் கருதி தோனியும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தோனி நேற்று கேப்டனாக பணியாற்றிய முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி அடுத்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு நல்ல கேப்டனை உருவாக்கி செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தனது வழிகாட்டுதலின் பேரில் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியை அளிக்க முன்வந்தார்.

ஆனால் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி என்பது பெரும் சுமையாக இருந்து வந்ததை அடுத்து அவரால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே அதிரடி முடிவெடுத்து கேப்டன்ஷிப் பதவியை மீண்டும் தோனிக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால் அதே நேரத்தில் தோனியின் கேப்டன்சியை தான் கூர்ந்து கவனித்து வருவதாகவும் எதிர்காலத்தில் தோனி இல்லாதபோது கேப்டனாக செய்ல்பட இந்த அனுபவம் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!