Connect with us

கிரிக்கெட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழாவா? அரசிடம் அனுமதி கேட்க திட்டம்!

Published

on

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதை அடுத்து வெற்றி விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போது நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் சென்னை அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி முடிந்ததும் பேட்டியளித்த தல தோனி ’சென்னை அணிக்காக விளையாடுவதை விட வேறு சந்தோஷம் தனக்கு இல்லை என்றும், அடுத்த ஆண்டும் கண்டிப்பாக சென்னையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்றும், ஆனால் அதே நேரத்தில் மேலும் இரண்டு அணிகள் ஐபிஎல் தொடரில் இணைய உள்ளதை அடுத்து பிசிசிஐ என்ன மாதிரியான விதிகளை கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் நடத்த சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளுடன் வெற்றி கொண்டாட்டத்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி வெற்றி கொண்டாட்டம் நடந்தால் ஏராளமான சென்னை ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா50 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!