Connect with us

இந்தியா

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 2வது டோஸ் செலுத்தாதது தான் காரணமா?

Published

on

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனை அடுத்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பெரும்பாலானோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாததே காரணம் என்றும் தமிழகத்தில் மட்டும் 1.4 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 54 லட்சம் பேர் முதல் தடுப்பூசியே இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி தான் என்று உலக சுகாதார மையம் அறிவித்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் காட்டிய மெத்தனம் தான் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!