Connect with us

இந்தியா

மே 1-லிருந்தது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – இதுதான் விலை!

Published

on

South Africa plan to sent back 1 Million Vaccine Doses

வரும் மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் மாநில அரசுகள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 

இதையடுத்து நாட்டின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், தங்களின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி என்ன விலைக்கு விற்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது குறித்து சீரம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதைப் பரவலாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் நிறைய பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். மேலும், கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியையும் பெருக்கும். 

அரசின் புதிய அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு நாங்கள் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பு மருந்தின் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் 50 சதவீதத்தை மாநில அரசுக்கும் கொடுக்க இருக்கிறோம். 

மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் கொரோனா மருந்தின் விலையை 400 ரூபாய்க்கு விற்க உள்ளோம். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்து 600 ரூபாய்க்கு விற்கப்படும். 

உலகளவில் அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்தின் விலை 1,500 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. ரஷ்ய தடுப்பு மருந்தின் விலை 750 ரூபாய்க்கு மேல் உள்ளது. சீன தடுப்பு மருந்தின் விலை 750 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எங்களின் தடுப்பு மருந்தின் விலை குறைவு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!