Connect with us

இந்தியா

இந்தியாவில் மூன்றாவது அலை: அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மூன்றாவது அலை தோன்றி விட்டதாகவும் அமெரிக்காவில் இன்று ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது அலை தோன்றும் என்றும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாவது அலை தோன்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக 300க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 400ஐ தாண்டி விட்டது என்றும் இதனால் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவும் மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மூன்றாவது அலை தோன்றி விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை அனைவரும் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்றும் மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை மட்டுமின்றி நாக்பூரிலும் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அமைச்சர் நிதின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே நாக்பூரில் தளர்வுகளை குறைத்து இன்னும் மூன்று நாட்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து படிப்படியாக நாடு முழுவதும் மூன்றாவது அலை விரைவில் தோன்றும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!