Connect with us

தமிழ்நாடு

ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர ‘மூதாதையர் கிராமத்தில்’ கொண்டாட்டமா..?- என்ன நடந்தது; உண்மை என்ன??

Published

on

தமிழக முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்து உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நாளிதழான ‘இந்து தமிழ்’-ல், ‘ஸ்டாலின் பதவியேற்றதற்கு ஆந்திர மூதாதையர் கிராமத்தில் கொண்டாட்டம்’ என ஒரு செய்தி பிரசுரமாகியுள்ளது. இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்றும், அவர் ஒரு தெலுங்கர் என்றும் நாம் தமிழர் கட்சி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்று திமுக தரப்பு மறுத்து வருகிறது.

இப்படியான சூழலில் ஆந்திராவில் உள்ள “சொருவு கொம்மாபாளையம்” கிராமத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதற்கு கொண்டாட்டங்கள் நடந்துள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. குறிப்பாக அந்த செய்தியில், ‘கடந்த 1960 ஆம் ஆண்டு கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மாபாளையம் குறித்தும் அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத்தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் கூறுவதுண்டு’ என்ற சர்ச்சைக்குரிய தகவலும் பகிரப்பட்டு உள்ளது.

இந்த தகவலுக்கு என்ன ஆதாரம் மற்றும் இந்த மொத்த செய்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுக்குப் போதிய ஆதாரம் உள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக திமுக, அரசு ‘இந்து தமிழ்’ மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!