தமிழ்நாடு

தமிழக தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பிரச்சனை: நிதின் கட்காரி குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

Published

on

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:


Trending

Exit mobile version