Connect with us

சினிமா

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைவிமர்சனம்: இப்படி கூட படம் எடுக்க முடியுமா?

Published

on

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே பத்திரிகையாளர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் நேற்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும், இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் திருடி விட்டதாக பொய்யாக வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருடைய மனைவி செங்கனி பழங்குடி மக்களுக்காக வாதாடி பொது சேவை செய்யும் வழக்கறிஞர் சந்துருவிடம் உதவி கேட்கிறார். இதனை அடுத்து களத்தில் இறங்கும் சூர்யா, ராஜ்கண்ணுவை மீட்டு தரும்படி நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார். இந்த மனு அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது

கடந்த 1995ஆம் ஆண்டில் நடைபெறுவதாக கூறப்படும் இந்த கதையில் சந்துரு என்ற வழக்கறிஞர் கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். மிகவும் தைரியமான அதேநேரத்தில் பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையிலான இந்த கேரக்டர் வீரம் மற்றும் அன்பு பாசம் ஆகியவை கலந்த ஒரு கலவையாக உள்ளது. குறிப்பாக நீதிமன்ற காட்சிகளில் அவர் மிகவும் சிறப்பாக சட்ட நுணுக்கங்களை வைத்து வாதாடும் எதிர்த்தரப்பு வழக்கறிஞரை திணறடிப்பது போன்ற காட்சிகள் இயக்குனரின் புத்திசாலித்தனமான திரைக்கதைக்கு சான்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவுக்கு இணையாக இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நட்சத்திரங்களும் நடித்து உள்ளனர் என்பதும் குறிப்பாக பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமோல், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சுஜாதா நடித்த ’விதி’ படத்திற்கு பின்னர் நீண்ட நீதிமன்ற காட்சிகள் இருந்தாலும் ஒரு காட்சியில் கூட சலிப்பு தட்டவில்லை என்பதும் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் திரைக்கதை காரணமாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் போனதே தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் அபாரமான நடிப்பு, இயக்குனர் ஞானவேலின் அசாத்தியமான திரைக்கதை மற்றும் சீன் ரோல்டன் இசை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமாவில் அத்தி பூத்தார் போல இது போன்ற சிறப்பான படங்கள் வெளி வருவதை ரசிகர்கள் ஆதரித்தால் தான் மேலும் இது போன்ற நல்ல தரமான திரைப்படங்கள் வெளிவரும் என்பதால் இந்த படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது ஒரு கடமையாகவே கருதப்படுகிறது.

ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஒரு ஜெய் போடலாம்

author avatar
seithichurul
சினிமா5 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்6 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்7 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!