Connect with us

உலகம்

ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடத்தில் குடித்த இளைஞர் பரிதாப மரணம்!

Published

on

கடந்த சில நாட்களாக கேஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும் இளைஞர்கள் திடீர் திடீரென மரணம் அடைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சீனாவில் இளைஞர் ஒருவர் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடத்தில் குடித்ததால் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞர் ஒருவர் பார்ட்டி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஒன்றரை லிட்டர் கோகோ கோலாவை பத்தே நிமிடத்தில் குடித்து காட்டுவதாக சக நண்பர்களிடம் சவால் விட்டார். இதனை அவர் சொன்னது போலவே ஒன்றரை லிட்டர் கோகோ கோலோவை குடித்துவிட்டார்.

ஆனால் அவர் கோகோ கோலாவை குடித்த சில நிமிடங்களில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அவருடைய வயிற்றுக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான கேஸ் உருவாகி இருப்பதை கண்டனர்.

அதன்பின் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அவரது குடலில் ஒரு அசாதாரண கேஸ் உருவாகியிருந்ததையும் கண்டுபிடித்தனர். அளவுக்கு அதிகமாக கோக்கோ கோலாவை குடித்ததால் கேஸ் உருவாகி ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக குளிர்பானங்களை அருந்துவதால் ஏற்படும் வித்தியாசமான வாயு காரணமாக அந்த இளைஞரின் மரணம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் கூட பெட்டிக் கடைகளில் விற்கும் பத்து ரூபாய் சலுகை விலை குளிர்பானங்களை குடித்து சிறுவர் சிறுமியர்கள் மரணம் அடைந்து வரும் சம்பவங்கள் நடந்து உள்ளது. எனவே இனிமேல் அளவுக்கு அதிகமாக குளிர்பானங்களை குடிக்க கூடாது என்றும் குறைந்த விலையில் தரம் குறைந்த குளிர்பானங்களை குடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!