Connect with us

உலகம்

ஊருக்குள் வழித்தடம்: யானைகளுக்காக 1.50 லட்சம் மக்களை இடம் மாற்றிய சீன!

Published

on

சீனாவில் யானைகள் வழித்தடத்தில் மக்கள் இடையூறாக இருப்பதால் மக்களுக்கும் யானைகளுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காக சுமார் 1.50 லட்சம் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளது சீன அரசு.

சீனாவில் தென் மேற்கு யூனான் மாகாணத்தில் 17 மாதங்களுக்கு முன்னர் வனப் பகுதியில் இருந்து 14 யானைகள் வெளியேறி உள்ளன. இந்த யானைகள் இதுவரையில் 500 கி.மீ பயணம் செய்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன. யானைகளின் வழித்தடத்தில் பொது மக்கள் வசிக்கும் பல ஊர்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு யானைகளாலும், யானைகளுக்கு மக்களாலும் எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என அரசு செயல்படத் தொடங்கியது.

இதற்காகத் தொடர்ந்து யானைகளின் வழித்தடத்தில் வாழும் 1.50 லட்சம் மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 25,000-க்கும் அதிகமான போலீஸார் ட்ரோன் கேமிராக்கள் கொண்டு யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து மக்களை அந்த வழிகளில் இருந்து தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். யானைகள் காட்டுக்குள் சென்ற உடன் மக்களை மீண்டும் தங்களது ஊருக்குள் காவல் துறையினர் அனுமதிக்கின்றனர்.

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா