Connect with us

இந்தியா

பசிக்கொடுமையால் மண்ணை சாப்பிட்ட 2 வயதுக் குழந்தை பலி!

Published

on

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பசியின் கொடுமையால் மண்ணை எடுத்துச் சாப்பிட்டு உயிரைவிட்ட கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பிழைப்புக்காக கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்கள் நாகமணி, மகேஷ் தம்பதியினர். இவர்களுக்கு என்ற நிரந்தர வீடு கிடையாது. தற்காலிகமாக தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அவர்களது வீட்டில், நாகமாணி மகேஷ் தம்பதியினர் அவர்களது ஐந்து குழந்தைகள் மற்றும் நாகமணியின் தாய், நாகமணி சகோதரியின் குழந்தை வெண்ணிலாவும் வசித்து வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் நாகமணியின் 3 வயது மகன் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 வயதே ஆண நாகமணியின் சகோதரியின் குழந்தை வெண்ணிலா பசியால் மண்ணை தின்றதால் பலியாகி உள்ளார். அம்மா, அப்பா, பாட்டி என்று அந்த குடும்பத்தில் அனைவரும் மதுவுக்கு அடிமையானவர்கள். ஒழுங்காகச் சமைப்பதில்லை. அதனால் குழந்தைகளுக்கு ஊட்டிவிடுவதும் இல்லை அவர்கள்.

சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த குழந்தை வெண்ணிலாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூட அந்த குடும்பத்தில் யாரும் தயாராக இல்லை. தற்போது நாகமணியின் ஒரு வயதுக் குழந்தை தவிர, மீதமுள்ள 3 குழந்தைகளும் அங்கன்வாடி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மூவரும் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்படவுள்ளனர். நாகமணியின் மனைவியும் ஒரு வயதுக் குழந்தையும் ஊட்டச்சத்து புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்கப்படவுள்ளனர். நாகமணியும் அவரது தாயும் போதை தடுப்பு மீட்பு மையத்துக்கு செல்லவுள்ளனர்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!