தமிழ்நாடு
மும்பை அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சென்னை இளைஞர்: வழக்கம்போல் கால்கட்டு போட்ட போலீஸார்
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து அதன் பின் தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கிய நிலையில் தற்போது மூன்று பேர்களுக்கும் கால் கட்டு போட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை பெரும்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்த ரானேஷ் என்பவர் ஆன்லைன் இணையதளம் ஒன்றின் மூலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்தார். அதற்காக அவர் இளம்பெண்ணிடம் 20 ஆயிரம் ரூபாய் பேசி சென்னைக்கு வரவழைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ராஜேஷ் அதன்பின் தனது இரண்டு நண்பர்களுக்கும் விருந்தாக்கிய உள்ளார்.
அனைத்தும் முடிந்ததும் 20 ஆயிரம் ரூபாய் அந்த அழகி கேட்டபோது மூவரும் கத்தியை காட்டி மிரட்டி அடித்து விரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை அழகி மகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் ராஜேஷ் உட்பட மூவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அதன் பின் மூவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்த கால் கட்டு போடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மும்பை அழகியை எச்சரித்து சென்னை காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது