Connect with us

தமிழ்நாடு

வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம்: 30 வருடங்களுக்கு பின் சென்னை திரும்பியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Published

on

30 வருடங்களுக்கு பின்னர் சென்னை திரும்பிய ஒருவர் தனக்கு சொந்தமான வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டிடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த நாகலிங்க மூர்த்தி என்பவர் கடந்த 1988ஆம் ஆண்டு 2,400 சதுர அடி நிலத்தை வாங்கி வீடு ஒன்றை கட்டினார். அதன் பின்னர் அவர் வேலை காரணமாக பெங்களூர் சென்றவர் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் 30 ஆண்டுகள் கழித்து தற்போது சென்னைக்கு வந்தபோது தன்னுடைய வீடு இருந்த இடத்தில் 6 மாடி கட்டடம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜமன்னார் என்பவர் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்த வீட்டை தன்னுடைய பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றிக் கொண்டு அந்த இடத்தில் ஆறு மாடி கட்டடத்தை கட்டி உள்ளது தெரிந்தது.

இதனை அடுத்து இராஜமன்னார் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகள் கழித்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ள நடிகை கஸ்தூரி, தன்னுடைய உறவினர் ஒருவருக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!