தமிழ்நாடு

சென்னையின் இந்த பகுதி மக்கள் உஷார்: மின் நிறுத்தம் என அறிவிப்பு!

Published

on

சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் தினந்தோறும் மின்நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:

தாம்பரம் பகுதி: கோயிலம்பாக்கம் – எஸ். கொளத்துhர் மெயின் ரோடு, சத்தியா நகர், காந்தி நகர், வாட்டர் கம்பெனி கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பொன்னியம்மன் மெயின்னனனன ரோடு, சின்னப்பா நகர், விடுதலை நகர், ராஜம்நகர் புதுதாங்கல் – கிருஷ்ணாநகர், ஸ்ரீராம் நகர், விஷ்ணு நகர், மல்லிகா நகர், ரமணிநகர், சக்தி நகர், பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் மெயின் ரோடு பகுதி கடப்போரி – சந்திரன் நகர் மெயின் ரோடு, சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு, பஜார் ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் தெரு, பஜனை கோயில் தெரு, வெங்கடேஷ்ன் நாய்க்கர் தெரு, மீனாட்சி நகர், நேரு நகர், கஸ்துhரிபாய் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் உள்ள பகுதிகள் மின்நிறுத்தம் செய்யப்படும்.

கிண்டி பகுதி; லேபர் காலனி, கிண்டி தொழிற்சாலை , பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனி, தெற்கு பேஸ் பகுதி, கணபதி காலனி, வடக்கு பேஸ் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் உள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version