Connect with us

தமிழ்நாடு

சென்னையில் ஆகஸ்ட் 9 வரை தடை: காவல்துறை ஆணையரின் முக்கிய அறிவிப்பு!

Published

on

சென்னையில் ஆகஸ்ட் 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளிப்பகுதியில் குழுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக அறிவிப்புச் செய்துள்ளார்

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சென்னை உள்பட பல நகரங்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து தற்போது சென்னையில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌, இ.கா.ப, ஆகிய நான்‌, 31.7.2021 நாளிட்ட எண்‌. 491, வருவாய்‌ மற்றும்‌ பேறழிவு மேலாண்மை துறை அரசு ஆணையில்‌, கொரோனா நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌, 31.7.2021 அன்று முதல்‌ 09.08.2021 அன்று காலை 6.00 மணி வரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை கருத்திற்‌ கொண்டு, சென்னை பெருநகர காவல்‌ எல்லைக்குட்பட்ட பொது இடங்களில்‌, உள்‌ அரங்கங்கள்‌ மற்றும்‌ திறந்த
வெளியில்‌ குழுமுதல்‌ / கூட்டங்கள்‌ நடத்துதலை தடை செய்தல்‌ அவசியம்‌ எனக்‌ கருதுகிறேன்‌:

எனவே,சென்னை நகர காவல்‌ சட்டம்‌, 1888 (1888 ஆம்‌ ஆண்டின்‌ தமிழ்நாடு சட்டம்‌ 11) பிரிவு 47 உட்பிரிவு (2) அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்‌ கொண்டு, சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌, இ.கா.ப, ஆகிய நான்‌, பொதுமக்களின்‌ நலன்‌ கருதி, சென்னை பெருநகர காவல்‌ எல்லைக்குட்பட்ட பொது இடங்களில்‌, திறந்த வெளியில்‌ குழுமுதல்‌ / கூட்டங்கள்‌ நடத்துதலை, 34.7.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி முதல்‌ 09.08.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி வரை, ஒரு நாட்கள்‌ உட்பட, தடை விதித்து ஆணையிடுகிறேன்‌.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!