தமிழ்நாடு

ஊரடங்கு நேரத்தில் உதவி வேண்டுமா? சென்னை போலீஸின் ஹெல்ப்டெஸ்ட்க் எண்கள்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என சென்னை காவல்துறை ஹெல்ப் டெஸ்க் எண்களை அறிவித்துள்ளது.

இந்த எண்களை தொடர்பு கொண்டு எந்தவித உதவியையும் கேட்டால் உடனடியாக உதவி மையம் மூலம் வழிகாட்டுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. ஹெல்ப்டெஸ்க்கை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9498181236 மற்றும் 9498181239.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

seithichurul

Trending

Exit mobile version