Connect with us

தமிழ்நாடு

கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனையை அனுமதிக்கலாமா? சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published

on

கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனையை அனுமதிக்கலாமா என்பது குறித்து விளக்கமளிக்க சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் ரேஷன் கடை மற்றும் பண்ணைக்கடைகளில் தக்காளி விற்பனையை தமிழக அரசால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனைக்கு அனுமதி கொடுத்தால் 30 முதல் 40 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளியை விற்பனை செய்ய தயார் என்று வியாபாரிகள் சங்கத்தில் இருந்து உறுதிமொழி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கோயம்பேடு சந்தையில் உள்ள தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்கலாமா? என்பது தொடர்பாக சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டி நவம்பர் 29-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தக்காளி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் வாகனத்தை நிறுத்தி தற்காலிகமாக தக்காளி விற்பனை செய்யலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் தக்காளி விலை வரும் நாட்களில் குறைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!