Connect with us

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிர்ச்சி கருத்து!

Published

on

அரசுத் தேர்வில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோர உரிமை இல்லை என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி தரக்கூடிய உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் போது அவர்களுக்கு தகுதி தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் அதில் தேர்ச்சி பெற்றவர்களே ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அண்மையில் சட்டம் கொண்டுவரப்பட்டது .

அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் பயிற்றுவிக்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டது .

இந்த நிலையில் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தை நாடிய நிலையில் அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஊதிய உயர்வு கேட்க உரிமை இல்லை என்றும், ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!