தமிழ்நாடு
சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ரூ. 220 கோடி மதிப்புள்ள தமிழகத்தில் சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்டி ஃபிரைடுகிராம் மோசடியை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மோசடியால் அப்போது டெண்டர் நிறுத்தப்பட்டது.
அதன்பின் சத்துணவு விநியோகத்திற்கு புதிய டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு தொடுத்தனர்.
இதில் தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ரூ. 220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை என்றுள்ளது.