Connect with us

தமிழ்நாடு

உலக அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை செய்த சென்னை: எதில் தெரியுமா?

Published

on

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி என்று கூறப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ள நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது.

குற்றங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சென்னையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியால்தான் பல குற்றவாளிகள் பிடிபட்டார்கள் என்பதும் ஒருசில குற்றவாளிகள் குற்றம் செய்த ஒரு சில மணி நேரத்திலேயே சிசிடிவி கேமராவில் உதவியால் பிடிபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ள நகரங்களில் முதலாவது இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளது. அந்த பட்டியலில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சிசிடிவி கேமராக்களை நிறுவிய 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சராசரியாக ஒரு சதுர மைல் பரப்பளவிற்கு 1826 கேமராக்களை பொருத்தி டெல்லி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒரு சதுர மைல் பரப்பளவிற்கு 1538 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றாவதாக உள்ள சென்னையில் ஒரு சதுர மைல் பரப்புக்கு 610 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலில் ஷாங்காய், சிங்கப்பூர், மாஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா3 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்8 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்18 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்30 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்42 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்54 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!