தமிழ்நாடு

இதற்கு சென்னை மக்களுக்கு மட்டும் செப்டம்பர் 30 வரை அனுமதி!

Published

on

சென்னையில் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றைச் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பட்டுள்ளது.

இன்று மாலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னையில் உள்ள சொத்துக்கள், செய்யப்படும் தொழில்களின் வரியைச் செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தொழில் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னையில் சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றைக் காலதாமதமாகச் செலுத்தினாலும் என்றாலும் அபராதம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version