Connect with us

தமிழ்நாடு

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500: வகைவகையாய் அபராதம் போடும் சென்னை மாநகராட்சி!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் ரூபாய் 200 அபராதம் என்றும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 அபராதம் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம்கள் உள்ளிட்ட இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் அபராதங்களை ரூபாய் 10 லட்சம் அளவிற்கு தினமும் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் மட்டும் தலா ஒன்றரை லட்சம் தினமும் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோல் கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு முறைக்கும் மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள் கடைகள் வணிக வளாகங்கள் ஆகியவை சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியின் வகைவகையான அதிரடி அபராதம் குறித்த அறிவிப்பு சென்னை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!