வேலைவாய்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

Published

on

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் 300 உள்ளது. இதில் ‘தலைமைக் காவலர்’ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 300

வேலை: Head Constable (General Duty)

காலியிடங்கள் உள்ள விளையாட்டுத்துறை: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களுக்குக் காலியிடங்கள் உள்ளன.

மாத சம்பளம்: ரூ.25,500 – 81,100 + இதர படிகள்

வயது: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். 02.08.1996 முதல் 01.08.2001 ஆம் தேதிக்குள் பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடற் தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீட்டர் உயரும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் திறமை, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திச் செய்து, உரியச் சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டுப் பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

கட்டணம்: ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttp://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.12.2019

seithichurul

Trending

Exit mobile version