Connect with us

இந்தியா

இந்தியாவில் மின் தடைக்கு வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் உறுதி!

Published

on

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் மின்தடை ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் கூறப்பட்டு வரும் செய்தியை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மறுத்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் குறிப்பாக உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் இந்த செய்தி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நிலக்கரி கையிருப்பு போதுமான அளவு உள்ளதாகவும் நிலக்கரியை அனுப்புவதில் மட்டும் தான் சிக்கல் இருக்கிறது என்றும் என்றும் கூறினார்.

நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரியை உள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அடுத்த 4 நாட்களுக்கு நிலையில் கையிருப்பு தினமும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்பட்டு வருகிறது என்றும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், போதுமான அளவு நிலக்கரியை அனுப்புவதாக கோல் இந்தியா நிறுவனம் உறுதி அளித்துள்ளது என்றும் நிலக்கரி பற்றாக்குறை என்பது இன்றுவரை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஊடகங்களில் மின்சார தட்டுப்பாடு வரும் என்று கூறப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!