Connect with us

இந்தியா

செப். 30 வரை மீண்டும் தடை: மத்திய அரசின் அறிவிப்பால் பயணிகள் அதிருப்தி!

Published

on

செப்டம்பர் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துகள் மட்டும் இயங்கி வருகின்றன என்பதும் வெளிநாட்டு விமானங்கள் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் பயணம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்த நிலையில் அந்த தடையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வரும் அக்டோபரில் தோன்றலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் மேலும் ஒரு மாதம் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவால் வெளிநாடு செல்லும் விமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவின் விமானங்களுக்கு பல நாடுகள் தற்போது அனுமதி அளித்துள்ளன என்பதால் சிறப்பு விமானங்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!