பாங்காங் விமான நிலையத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு மொபைல் கவர் மூலம் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்திய நபர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜீதேந்திர சோலங்கி என்ற நபர், மும்பை சத்ரபதி...
ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகநாடு பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மலிவான விலையில் அதிக டேட்டா சேவை வழங்கப்படுவதே என்பதும் தெரியவந்துள்ளது. மலிவான விலையில்...
எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய மாடல் நோக்கியா 8110 4ஜி பியூச்சர் போன்னின் விற்பனையை இன்று நோக்கியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது. நோக்கியா 8110 “பனானா போன்” என்றும் அழைக்கப்படுகிறது. புதிய...
மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி “panditdeendayalkrishivikas.com” என்ற வலைத்தளம் மூலம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார்...
இனி வரிசையில் நிற்க தேவையில்லை, அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட் டிக்கெட்களை இப்படி புக் செய்லாம். இந்திய ரெயில்வே துறை, புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மொபைல் செயலி வழி பயணம் செய்யும் பயணிகள்...
விருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் ஹோட்டல் சேவையை உருவாகியுள்ளது. சீனாவில் உள்ள முன்னணி நிறுவனமான மேரியாட் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்த ஸ்மார்ட் LYZ ஹோட்டல்...
அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நம் நாட்டில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகள் குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதனால் தான் நடக்கிறதென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அசம்பாவிதங்களை குறைப்பதற்கு, மகாராஷ்டிரா அரசு ஆன்லைன் மதுபான விற்பனையை...
கூகுள் நிறுவனம் நேற்று தனது அடுத்த புது தயாரிப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய வயர்லெஸ் கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் சிறந்த ஆற்றலுடன் கூடிய ஆடியோ சேவை மற்றும் பிரத்யேக...
டெல்லி: சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அதனால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று மத்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ரஷ்யா சர்வதேச அளவில்...
சாம்சங் நிறுவனம் நேற்று கோலாலம்பூர் இல் நடைபெற்ற தனது “4X FUN” நிகழ்ச்சியில் தனது குவாட் கேமரா ஸ்மார்ட் போன்னான சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) என்ற புது மாடல் ஸ்மார்ட் போன்னினை அறிமுகம் செய்துள்ளது....
புது டெல்லி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். நிஷாந்த் அகர்வால் ஏவுகணை மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...
தீபாவளியன்று வீட்டிற்கு புதிய மற்றும் வித்யாசமான பொருட்களை இறக்குமதி செய்து வீட்டை அலங்காரம் செய்வது நம் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த வேலை. ஆனால் இது பாவப்பட்ட கணவன்மார்களின் பட்ஜெட்டில் துண்டு போடும் விஷயம் தான், கவலை...
கூகுள் நிறுவனம் அதன் Google+ சமுக வலைத்தளச் சேவையினை அடுத்து வர இருக்கும் 10 மாதத்தில் நிறுத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. Google+ தளத்தின் 5 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடு போனதே இதற்கான...
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அக்டோபர் 10-ம் தேதி முதல் பிக் பில்லியன் டே சலுகைகளை வழங்க உள்ளது. சலுகைகள் ஒரு பக்கம் உள்ள நிலையில் ஸ்மார்ட் போன் வாங்குபவர்களுக்கு அதற்குப் பாதுகாப்பு...
சென்னை: ஆண்ட்ராய்ட் போன்களை சமீப காலமாக ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் தாக்கி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போன்களை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் வைரஸ்தான் ஓன்மீ (Ownme) என்ற வைரஸ். இது...