மொகரம், இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். மொகரம் வரலாறு: மொகரம் பண்டிகை, 680 ஆம் ஆண்டு இராக் நாட்டின் கர்பலா நகரில் நடந்த கர்பலா...
மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து...
சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து...
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் நடைபாதையில் நடந்து தரிசனத்திற்கு வரும்...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை முதல் திறக்கப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் ஐயப்பன் கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி...
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி 25 ஆம் தேதி அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர்...
விநாயக கடவுளுக்காக இருக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று சங்கடகர சதுர்த்தி விரதம். ஒவ்வொருமாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இந்த சங்கடகர சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படும். இந்த நாளில் பகல் பொழுது முழுவதும் உண்ணா நோம்பிருந்து...
தமிழ் மாதங்களில் தை அமாவாசை விரதம் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை தினத்தில் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரைக் கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பார்கள். அதை அமாவாசை...