துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர நில நடக்கும் காரணமாக சுமார் 50,000 பேர் பலியாகினர் என்பதும் 70,000 அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான...
வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மாதம் ரூபாய் 4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின்...
கடந்த சில மாதங்களாக வேலைநீக்க செய்தி வராத நாளே இல்லை என்ற அளவிற்கு தினந்தோறும் ஏதாவது ஒரு பெரிய நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து...
தொடர்ச்சியாக திங்கட்கிழமை விடுமுறை எடுத்த பெண் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் நீதிமன்றம் சென்று முறையிட்டதில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெண் சலூன் ஒன்றில்...
மியாமியில் நடைபெற்ற கலை கண்காட்சி ஒன்றில் தற்செயலாக நடந்த விபத்தில் அங்கிருந்த அரிய வகை கண்ணாடி சிலை ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியாமி நகரில் கலை கண்காட்சி ஒன்று...
ட்விட்டர் பாணியில் கட்டணம் செலுத்தி புளுடிக் பெற்றுக் கொள்ளலாம் என ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் சமூக வலைதளத்தை பிரபல தொழில் அதிபர்...
காண்டாக்ட் லென்ஸ் அணிந்த 21 வயது இளைஞர் ஒருவர் ஒரு சிறு தவறு செய்ததால் பார்வை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. கண்ணாடி அணிபவர்களுக்கு காண்டாக்ட் லென்ஸ் என்பது ஒரு வரப்பிரசாதம் என்பதும் பார்ட்டிகள், சாகசங்கள்...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது...
கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த வேலை நீக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆள்...
இந்தியா உள்பாட் பல நாடுகளில் கஞ்சாவை வைத்திருந்தாலே குற்றவாளிகள் என கைது செய்யப்படும் நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைத்து டெஸ்ட் செய்யும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது...
ஜப்பான் நாட்டில் வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்கவரும் சுற்றலா பயணிகள் உட்பட பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களுக்கு விற்பனை செய்த டாக்டர் உட்பட 17 பேர் கொண்ட ஒரு கும்பலை போலீசார் அதிரடியாக கைது...
உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் சி.இ.ஓ பதவியில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்த சூசன் என்பவர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம்...
கூகுள் நிறுவனம் கடந்த மாதம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்ததை உலகில் யாருமே எதிர்பார்க்கவில்லை. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் கூகுள் நிறுவனம்...
காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் இணையை ஆச்சரியப்படுத்துவதற்காக பல்வேறு காரியங்களை செய்கிறார்கள் என்பதும் ஒரு சிலவை மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் ஒரு சிலவற்றை கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில்...
ஒவ்வொரு காலத்திலும் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் மக்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது அனைவரது கவனமும் ஏஐ என்று கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆதரவுடன் இயங்கும் ChatGPT என்ற தொழில்நுட்பம்...