இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுலவாசி தீவை சுனாமி தாக்கியது. இதனால் 40 பேர் உயிரழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவின் மத்தியப் பகுதியில்...
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ரோவர், தற்போது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 2011ல் அனுப்பப்பட்ட இந்த ரோவர் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 7 வருடமாக மிகவும்...
நியூயார்க்: வானத்தில் உள்ள மின்னு குப்பைகளை அகற்றுவதற்காக அனுப்பட்ட பிரிட்டன் செயற்கைக்கோள் பெரிய செயலிழந்த செயற்கைகோள் ஒன்றை அகற்றி இருக்கிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த கருவியை பிரிட்டன் தயாரித்து இருக்கிறது. விண்வெளியில்...
நியூயார்க்: அமெரிக்காவில் இரட்டை தலை கொண்ட நாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை தலை கொண்ட நாகம் ஒன்று வைரலாகி உள்ளது. விர்ஜினியாவின் உட்-பிரிட்ஜ் பகுதியில் இந்த பாம்பு வீடு ஒன்றின் வாசலில் கிடந்துள்ளது. உடனே...
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது.இதனால் இந்திய எல்லையில்...
நியூயார்க்: நாசா நிறுவனம் அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதுதான் டெஸ் அனுப்பும் முதல் புகைப்பட ஆகும். இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. டெஸ் சாட்டிலைட் வானத்தில்...
நியூயார்க்: பிரபல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு மனிதர் ஒருவரை இந்த வருடம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இவர் யார் என்று கூறப்படவில்லை. இதற்காக பிக் பல்கான் ஹெவி ராக்கெட்டில் மூலம் அவர் அனுப்பப்பட உள்ளார்....
கேப் டவுன்: தென்னப்பிரிக்காவில் 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஓவியத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவின், புலம்பஸ் என்ற பகுதிக்கு அருகில் உள்ள குகையில் இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 70,000 வருடம் பழமையானது...
சூட்கேஸில் ஒளிந்து சென்ற இளம்பெண். துருக்கிக்குச் சென்ற ஜார்ஜியாவை சேர்ந்த இளைஞரின் உடைமைகளை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனையிட்டனர். அவரது சூட்கேஸை திறந்து போது அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்தப் பெண்ணிடம் விசாரணை...
துபாய்: இந்தியாவில் பலர் சாலைகளில் நடந்து செல்லும் போது தங்களது ஷூ அல்லது செறுப்புகளில் பபல் கம் ஒட்டிக்கொண்டு அவதிப்பட்டு இருப்பீர்கள். ஆனால் அதே பபல் கம்மை நாம் சாப்பிடும் போது பல முறை சாலை...
நியூயார்க்: வியாழன் கிரகத்தில் கடல் அளவிற்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த...
தாய்லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார். தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில்...
நியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்துள்ளது. நேற்று இரவு நடந்த விழா ஒன்றில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024ல் நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்து உள்ளது. 50 வருடங்களுக்கு...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...
நியூயார்க்: சூரியனை சுற்றி இருக்கும் குரோனா பகுதியை அடையும் வகையில் சூரியனுக்கு மிக அருகில் சாட்டிலைட் ஒன்றை நாசா இன்று அனுப்பி உள்ளது. பார்க்கர் சோலர் புரோப் என்று அழைக்கப்படும் இந்த சாட்டிலைட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை...