ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் துணை முதல்வராக தேர்வாகி இருக்கும் சச்சின் பைலட் அம்மாநிலத்தின் இளமையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ்...
இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளுக்கு தற்போது நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10-ஆம் தேதி...
ஜெய்ப்பூர்: இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். ராஜஸ்தானில் ஆட்சி புரிந்த வசுந்தரா ராஜேவின் பாஜக பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில்...
டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய இன்று பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில்...
போபால்: மத்திய பிரதேச முதல்வர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இன்று தேர்வு செய்யப்பட இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு...
இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்தியாவின் பொதுத்துறை மற்றும்...
டெல்லி: மத்திய அரசு என்னை எதிர்த்தால் உடனடியாக அரசை கவிழ்ப்பேன் சேர்ந்த பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து...
டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது என்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளார். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசால் கட்டாய...
டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை 45 நாட்கள் நடைபெற்றது. எல்லா வாரமும்...
பெங்களூர்: மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இது பெரிய...
டெல்லி: இந்தியா தற்போது கடலுக்கு அடியில் இருந்து கனிமங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்திய பெருங்கடலில் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய களமிறங்கி உள்ளது. இன்னும் சில வாரங்களில் ஹாலிவுட்டின் டிசி நிறுவனத்தில் இருந்து...
டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு...
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இந்த நிலையில்...
9 ஆயிரம் ஆண்டுக்காலப் பழமையான கல்லால் ஆன முகமூடியை வெளியிட்டுள்ள இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம். உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று. மேற்குகரையில் தெறிகில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தக் கைவினை...
சென்டினல்: சென்டினேலீஸ் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட ஜான் ஆலனுக்கு பின் சிலர் இருந்து அவரை தூண்டிவிட்டதாக தகவல்கள் வருகிறது. இதையடுத்து அந்தமான் தீவுகளில் ஆய்வு நடத்த மத்திய அரசின் பழங்குடிகள் வாரியம் முடிவெடுத்து இருக்கிறது. கடந்த...