சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு...
டெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய போராட்டம்...
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தியாவில் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு...
டெல்லி: நாடு முழுக்க நடக்கும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்ஏக்கள் மூடப்பட்டுள்ளது. நேற்று நாடு முழுக்க அகில இந்திய பந்த் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக...
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை இன்று மத்திய பாஜக அரசு லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை உலுக்கும் அறிவிப்பு ஒன்றை...
மலேசிய மன்னராக இருந்த 49 வயதான சுல்தான் முகமது 25 வயதான மிஸ் மாஸ்கோ பட்டம் வென்ற அழகி ஓக்சானா வோயவோடினாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் அவர் இதற்காக தனது...
டெல்லி: பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது என்று லோக் சபாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். நிர்மலா சீதாராமனுக்கு ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளதா என்று எனக்கு தெரியாது....
டெல்லி: காங்கிரஸ் கட்சியை போல நாங்கள் ராணுவ டீலிங்கை வைத்து ”டீலிங்” முடிக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை கிண்டல் செய்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக் சபாவில்...
திருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வசனத்தை கூறி பதில் அளித்தது பெரிய வைரலாகி உள்ளது. ரபேல் ஒப்பந்தம் குறித்து...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ”பப்பு பப்பு” என்று கூறி பாஜக தனி மனித தாக்குதல்...
சென்னை: பாஜக கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பெரிய கூட்டணி வைக்க முயன்று வருவதாக தகவல்கள் வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் வரலாம்...
டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ்...
டெல்லி: 2019 மார்ச் மாதத்திற்குள் கங்கை நதியை 80 சதவிகிதம் சுத்தம் செய்துவிடுவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 2014 லோக் சபா தேர்தலில் பாஜக நிறைய முக்கியமான வாக்குறுதிகளை...