லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார். இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில்...
டெல்லி: தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தற்போது டிவிட்டருக்கும் வந்து இருக்கிறார். இன்று காலையில்தான் இவர் டிவிட்டர் கணக்கை தொடங்கினார். பிரியங்கா காந்தி வத்ரா என்ற பெயரில், @priyankagandhi...
டெல்லி: பாஜகவிற்கு எதிராக அதிமுக எம்.பி தம்பிதுரை பேசிக்கொண்டு இருக்கும் போது பாஜகவினர் அவருக்கு எதிராக அமளியில் ஈடுபட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இன்று லோக்சபாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் தொடங்கியது. வரும் புதன் கிழமையோடு...
டெல்லி:பாஜக கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டு வந்த எந்த திட்டமும் வெற்றி பெறவில்லை, எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். லோக்சபாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து அதிமுக...
டெல்லி: கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மாதிரி சர்வே (The National Sample...
டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பாக காலையில் வெளியான கடிதத்தின் இன்னொருபக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்திற்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்றுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி முறைகேடாக பேரம் பேசியுள்ளார் என்று ரபேல் ஆவணங்களை காட்டி ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். ரபேல் ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. ரபேல்...
டெல்லி: பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்பாக அவர் உத்தர பிரதேச தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறார் என்கிறார்கள். உத்தர பிரதேசம் சென்ற கும்பமேளாவில்...
டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை எதிர்த்து வந்த திருவாங்கூர் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை திடீரென்று...
பாதிரியார்கள், பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இவை அனைத்தும் உண்மை தான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்...
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும். தனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக...
டெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத்து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்து ஜோதிமணி கிண்டல் செய்துள்ளார். திமுக எம்.பி கனிமொழியும் இந்த பட்ஜெட்டை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய...
டெல்லி: மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து இருக்கிறார். மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று...
டெல்லி: 2019 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது. மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில்...
டெல்லி: எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தினம் ஒரு பிரதமரை இந்த நாடு சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக நிறைய எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து லோக்சபா...