அமெரிக்காவில் அதிகம் பேசும் மனைவியின் சித்திரவதையிலிருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாகக் காது கேட்காது என்று ஏமாற்றி வந்த கணவரிடம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மனைவி. அமெரிக்காவின் கனெக்டிக்ட் பகுதியைச் சேர்ந்த 84 வயதான பாடி டவ்சன்,...
பிரேசில் நாட்டில் கார்னிவல் விழா களைகட்டியுள்ளது. இந்நிலையில் இந்த விழா குறித்தும், ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்தும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் பிரேசில் அதிபர் ஜாய்ர் பொல்சனாரூ. மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு ஆண்களின் பாலுறவு...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணியில் பாஜகவின் அரசியல்...
ஸ்காட்லாந்து: பெண்ணின் ஷூவில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்காட்லாந்து வரை 15,000 கிலோ மீட்டர் பயணத்தை ஒரு பாபு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்காட்லாந்து பயணம் செய்த போது மோரியா பாக்சல் தனது ஷூவில் பாம்பு இருப்பது தெரியாமல் தனது...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க...
இஸ்லாமாபாத்: புல்வாமாவில் இந்தியா சிஆர்பிஎப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில்...
இஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு...
கொல்கத்தா: சரியாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் புல்வாமா தாக்குதல் நடந்திருப்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மமதா பானர்ஜி தனது பேட்டியில், புல்வாமா...
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான்,...
டெல்லி: இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது, பாஜக ஆட்சி, இந்த ஆட்சி கண்டிப்பாக தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசி இருக்கிறார். அசாமில் பாஜக தேசிய...
டெல்லி: இந்தியாவுடன் சேர்த்து ஈரானும் பாகிஸ்தானின் தீவிர அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் என்று ஈரான் அரசு தெரிவித்து உள்ளது. புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜம்மு...
ஜம்மு – காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தற்கொலை படைத் தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த கோர தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்ற வீரரும் வீரமரணம் அடைந்துள்ளார்....
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். முசாபர் நகர் குழந்தைகள் காப்பக...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஒரு கிரிமினல் போல செயல்பட்டு இருக்கிறார், அனில் அம்பானிக்காக அவர் உளவு வேலை பார்த்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்த ஊழல்...