சீனாவில் உணவு கலப்படம் அதிகம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இங்கு மேகி உள்ளிட்ட உணவுகளில் அதிகப்படியாக எம்எஸ்ஜி இருக்கும் என்று தடை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எம்எஸ்ஜி தினம்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒன்றாக உள்ளது....
எச்-1பி விசா கீழ் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், அவர்களைச் சார்ந்து உள்ளவர்களை பணியுடன் அழைத்துச் செல்ல உதவும் முறை எச்-4 வேலைவாய்ப்பு அங்கிகார ஆவணம் (H4 EAD) ஆகும். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருக்கும் காலத்தில்...
இந்தியா, பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் வெடிக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டு மக்களிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காஷ்மீருக்கு...
அமெரிக்காவில் ஒரு பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார். அவர் அந்த நபரை உடலுறவுக்கு அழைத்த போது ஆண் நண்பர் வராமல் தூங்கியதால் வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. நியூ ஜெர்ஸியை...
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 370-வது பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இது இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதான் கடந்த இரண்டு...
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின்...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதற்கு இந்தியா...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்தியா...
இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற சமூக வலைதளமாக உள்ளது ஃபேஸ்புக். இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் ஃபேஸ்புக்கின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயனாளர்களின் தகவல் கசிந்ததாக கடந்த ஆண்டு...
நேற்று இரவு 7.30 மணி முதல் வாட்ஸ் அப்பில் பிரச்சனை என பலரும் தெரிவித்தனர். இதனால் வாட்ஸ் அப்பை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என பல வதந்திகள் பரவியது. இதனால் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பலர்...
துருக்கில் நாட்டில் இஸ்தான்புல் மாகாணத்தில் ஃபெயித் மாவட்டத்தில் தோஹா மது என்ற இரண்டு வயது பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது. இந்த குழந்தையை இளைஞர் ஒருவர் கேட்ச் பிடித்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது....
ஈரான் – அமெரிக்கா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் சூழும் அபாயம் உள்ளதால், ஈரான் வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமானப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஈரானை கண்காணிக்க அமெரிக்க அனுப்பிய ஆளில்லா விமானம் சுட்டு...
ஈரான் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடையை வித்துள்ளது. இதனால் ஈரான் மிகப் பெரிய பொருளாதாரத் தடையில் சிக்கித் தவித்து வருகிறது....
நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக்...