ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸ் ஃபோர்ப்ஸ் 400 பணக்காரர்கள் பட்டியலில் 279 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தை...
பிரான்சில் உள்ள பார்கோ -செர்னோ என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஈயை அடித்துக்கொல்ல முயன்றதில் தனது வீட்டின் ஒரு பகுதியையே எரித்துள்ளது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான அந்த முதியவர் இரவு...
அமெரிக்காவின் ஹாஸ்டிங் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாம் ஒன்னென். இவருக்கு இவர் வசிக்கும் பகுதியை எப்படியாவது வரலாற்றில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற ஆசை. அதை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு நிமிடத்தில் 56 வார்த்தைகளின் எழுத்துகளை...
மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் செல்லும் போது கொரோனா தொற்றிலிருந்து நமது தற்காத்துக்கொள்ள மாஸ் அணிவது கட்டாயம் என உலக சுகாதார மையம்...
சீனாவில், ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை, தாய் நாடு அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற மானியம் கொடுப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் உற்பத்தித் துறையில் சீனாவை சார்ந்து இருப்பது...
கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி அல்லது மருந்துகளை விரைவில் கண்டறியவில்லை என்றால், 2021-ம் ஆண்டு குளிர்காலம் முடியும் போது இந்தியாவில் தினம் 2.87 லட்சம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவார்கள் என அமெரிக்கத் தொழில்நுட்ப...
மலேரியாவுக்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனாவில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளப் பயன்படுத்தினால் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதை ஒரு பொருட்டாகவும் மதிக்காத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹைட்ராக்ஸி...
உலகின் இரண்டாம் பழமையான விமான நிறுவனமான ஏவியான்கா திவாலானதாக அமெரிக்க நிதிமனறத்தில் தெரிவித்துள்ளது. கொலம்பியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஏவியான்கா 1919-ம் ஆண்டு முதல் விமான சேவை வழங்கி வந்தது. 2014-ம் ஆண்டு ஏவியான்கா...
இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோபமடைந்து இடையில் வெளியேறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது அவருக்கு சரமாரியாகக் கேள்விகள் பரந்தன. அதில் ஆசிய...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சீனா தான் இதற்கு காரணம். உலக சுகாதார மையம் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றும்சாட்டி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார...
அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை (என்ஆர்ஐகள்) மீட்க மே 7 முதல், விமானம், கப்பல் சேவைகளை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,...
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாகப் பொருளாதாரம் சரிகிறதது என்று பல நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தியும், நீக்கியும் வருகின்றனர். இப்படி ஊரடங்கை நீக்கும் அரசுகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார மையம். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச்...
அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசா முறையே...