அமெரிக்காவில் கொரோனாவல் நேற்று ஒரே நாளில் 1974 நபர்கள் இறந்துள்ளது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,81,099 பேருக்கு...
பிச்சை எடுத்தாலும் பிச்சை போட்டாலும் குற்றம் என்று இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு குறித்து கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறை டிஐஜி அஜித் ரோஹனா, ‘கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுற்றதை அடுத்து, அவரது காதல் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்க்கிடெக்ட் படித்த மெலானியா, 1992-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் 2வது...
அமெரிக்க அதிபர் தேர்தலில் 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோ பைடன். 270 வாக்குகள் பெறுபவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளுடன் தோல்வி அடைந்துள்ளார். இதன் மூலம்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்கும் உதவி செய்திடத்தான் போட்டியுடிகிறார் என்று பராக் ஒபாமா விமர்சனம் செய்துள்ளார். குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ...
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கொரோனவுக்கு எதிராக பயன்படுத்தும் முதல் மருந்தாக ரெம்டேசிவிர்-க்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கொரோனா தொற்று பாதித்த போதும், ரெம்டேசிவிர் மருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது....
2019-ம் ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள்...
2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ...
வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா போன்றே வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. அண்மைக் காலமாக அது இன்னும் அதிகரித்துள்ளதால் பாலியல் வன்கொடுமைக்கு...
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் மிண்டும் ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில் தகர்ப்புக்கு கடும் திஎர்ப்பு தெரிவித்துள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையத்தின் செய்தித்...
ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக உணவுத் திட்டம்’ பசியைப் போக்க மற்றும் அமைதியை வளர்ப்பதற்காக எடுத்த முயற்சிகள் காரணமாக 2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. 1961-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த சுவைட்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரக் கலத்தில் சுழன்று கொண்டு இருந்த டொனால்ட் டிரம்புக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அவரது...
சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை அவர்கள் வீட்டிற்கே பார்சல் செய்து அனுப்புகிறது, தாய்லாந்து தேசிய பூங்கா. பாங்காக் அருகில் உள்ள காவ் யை தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளே நுழையும் முன்பே...
சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர்...
செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது....