முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டருக்குப் பதிலாக புதியதொரு தளத்தை உருவாக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப்...
தென் கொரியாவின் சவுத் ஜியோன்சாங்க் மாகானதில் திருமணமான புதிய தம்பதிகள் குழந்தை பெற்றால், ரூ.70 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகத் தென் கொரியாவின் சவுத் ஜியோன்சாங்க் மாகானதில் மக்கள் தொகை...
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அவருடைய...
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் இடத்துக்கு வந்துள்ளார். இதுவரையில் உலகின் பணக்காரராக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோசா இருந்து வந்தார். அவருடைய சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர்...
அமெரிக்காவில் ஜார்ஜியா செனட் சபை தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதால் கூடுதல் பலம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டு சபையிலும் பெரும்பாண்மை பெறுவது கடினம். இந்த நிலையில், தற்போது...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை, தேசபக்தர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவான்கா டிரம்ப் அழைத்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இவான்கா, தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியான கருத்தைப்...
அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் டொனால்டு டிரம்பை, அமெரிக்க அமைச்சர்களே நீக்க ரசிகயமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தோல்வியடைந்த காரணத்தினால், அவரது ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கின்றனர்....
ட்ரம்பின் வன்முறை பேச்சால் அவரது ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியில் இருந்து ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிபர்...
அமெரிக்க காங்கிரஸ் கட்சி முன்னிலையில், ஜோ பைட்னின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்று அளிக்கும் போது திடீரென டொனல்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கடந்த நவம்பர்...
வாஷிங்டன் : அமெரிக்காவின் செனட் அறிக்கை ஒன்று ஒபாமாவின் நிர்வாகம் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் இணை நிறுவனத்திற்கு நிதி வழங்கியதாக கூறியுள்ளது. இதில் ஆச்சர்யம் கொடுக்கக்கூடிய தகவல் என்னவென்றால் இதை தெரிந்தே மேற்கொண்டதாகவும் அந்த...
அமெரிக்க அதிபர் பெறுவதற்காக கடைசி வரையில் போராடப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றார். இருப்பினும் டிரம்ப் அந்த தேர்தல் முடிவை ஏற்க முடியாது...
உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு தலைவர்கள் பங்குபெறுவது வழக்கம். கடந்த...
பிரிட்டனில் புது வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் இருந்து வருகிறது. இதனது தாக்கம் அதிகமான காரணத்தால் தான் பிரிட்டனில் தற்போது மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வருகிற இந்திய குடியரசு...
கொரோனா வைரஸை விட கொடிய வைரஸ் ஒன்று புதிதாக உலக மக்களை அச்சுறுத்த உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். உலகில் முதன் முதலாக எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட போது அதை முதலாவதாகக்...