உறைபனி நீரில் ரஷ்ய அதிபர் புதின் ஞானஸ்தானம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியல் ரஷ்ய அதிபர் புதின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. உலகத் தலைவர்களுக்கு...
உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, சில மாதங்களாக பொதுத் தளங்களில் தோன்றவில்லை. டெக் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மா, உலக கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். அவரின் அலிபாபா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக...
தாய்லாந்தில் மன்னரை எதிர்த்து பேசியதாக பெண் ஒருவருக்கு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. இந்த குடியாட்சியில் சீர்த்திருந்தங்கள் கொண்டு வர வேண்டும், மன்னருக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்க வேண்டும் என்று...
46 ஆவது அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி, பாதுகாப்பு கருதி மாகாணம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை...
கடந்த வெள்ளியன்று இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவுப்பகுதியில் கடந்த வெள்ளியன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 6.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த...
உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’...
சீனாவில் ஐஸ் கிரீம் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் சீன மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது வரை தீர்ந்தபாடில்லை....
இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 35 பேர் பலியாகினர். இந்தோனிசியாவில் உள்ள கலவேசி தீவில் இன்று அதிகாலை திடீரென பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால்...
கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று உலகுக்கு பரவியது. ஆய்வுக்கூடத்தில்...
சீனாவின் முக்கிய மாகாணமான ஹைலோங்ஜியாங்கில் கொரோனா பரவல் ஏற்பட்டத்தையடுத்து திடீர் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா, தற்போது உருமாறிய கொரோனாவில் வந்து நிற்கிறது. அங்குள்ள ஹைலோங்ஜியாங் என்ற மாகாணம் மிகமுக்கியமானதாகவும். ஹைலோங்ஜியாங்கில்...
கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். முதல் ஆண்டில் சந்தித்ததை விட இரண்டாம் ஆண்டு மிகவும் கொடூரமாகவே இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதுவரையில்...
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகை நாள் பொங்கல். தமிழர்களின் புத்தாண்டாகவும், உழவர்களின் திருநாளாகவும் கொண்டாடப்படுவது பொங்கல். உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் இன்று இயற்கைக்கு நன்றி தெரிவித்து, புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்பார்கள். பொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும்,...
அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும் நிலையில், ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடிக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், தனது...
அமெரிக்காவின் தலைமை ராணுவ மையம் ஆன பென்டகனில் தமிழர் ஒருவருக்கு உயர் பதவி தானாகவே தேடி வந்துள்ளது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் பள்ளிப்படிப்பை லால்குடியில் நிறைவு செய்திருந்தாலும் கல்லூரி மற்றும்...
இலங்கையில் யாழ்ப்பானத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக தகர்க்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நேற்று இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. நேற்று...