பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால், நைஜீரிய நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசு கல்லூரி ஒன்றில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்...
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 3 போர்களின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகம் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய செய்தியாக உள்ளது....
கொழும்பு: அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அதில் அரசின் பொறுப்புகள்...
பைடன் அரசாங்கத்தின் புதிய குடிவரவு மசோதாவின் விதிகளின்படி, எச் -1 பி விசா வகை போன்ற குடியேறாத தொழிலாளர்களின் துணைவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் வேலைவாய்ப்பு அங்கீகாரத் திட்டம் தொடர்பான...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நாசா பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்தியாவை சேர்ந்த சுவாதி மோகன் என்பவரது தலைமையிலான நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய இந்த விண்கலம் ஒரு டன்...
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திஃபா தான் பணயக்கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை குறித்து...
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்திய இந்திய வெளிநாட்டவர்கள் இனி இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை (IDP) உள்நாட்டிலேயே புதுப்பித்துக்கொள்ள முடியும். இந்திய அரசாங்கம் கடந்தாண்டு மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை...
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தில் சீர்திருத்தங்கள் செய்ய காங்கிரஸ் சபைக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்துள்ளார். மற்றொரு பெரிய சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சாதாரணமாக அனைவரிடமும் துப்பாக்கி வைத்திருப்பது சர்வ சாதாரமானது....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவை விட ஆபத்தான எபொலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்க...
லண்டன் : உலகின் மிக பிரபல பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த மாணவி. கடந்த வாரம் நடைபெற்ற மாணவர் ஒன்றியத்தின் தேர்தலில் இந்தியாவை...
யாங்கோன்: மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவு ஆதரவளிப்பதை எதிர்த்து யாங்கோனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த வாரம் திடீரென ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது....
வாஷிங்டன் : தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனமான அமெரிகார்ப்ஸில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு வல்லுநர்கள் பைடன் நிர்வாகத்தால் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுசேவையில் ஈடுபடும் அமெரிகார்ப்ஸின் மாநில மற்றும் தேசிய இயக்குநராக இந்திய...
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐநா ஊழியராக பணியாற்றி வரும் அரோரா அகன்ஷா கூறியிருக்கிறார். தற்போதைய தலைவரான அன்டோனியோ குடரெஸ்க்கு எதிராக போட்டியிட போவதாக...
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளில் சீனாவில் உள்ள வூகான் என்ற பகுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிப்ரவரியில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியது...
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்திய நிறைய திட்டங்களை ரத்து செய்தும் இருக்கிறார். இந்த நிலையில் ஜோ பைடனின் தொடர்...